Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவதாரம் என்ற சொல் உணர்த்தும் ... சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபடுவது ஏன்? சண்டிகேஸ்வரரை கைதட்டி வழிபடுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
சூரியன் பிறந்த கதை!
எழுத்தின் அளவு:
சூரியன் பிறந்த கதை!

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
03:01

கஸ்யப முனிவரின் மனைவி அதிதி, தன் கணவருக்கு பணிவிடை செய்வதையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். கருவுற்றிருந்த காலத்திலும்  கூட ஓய்வு பற்றி கவலைப்படாமல் தன் கணவருக்குரிய வேலை அனைத்தையும் தவறாமல் செய்தாள். இதைக் கேள்விப்பட்ட தர்மதேவதை,  அவளை பரிசோதிக்க ஒரு அந்தணர் வடிவில் வந்தாள். அதிதி ஒருநாள் முனிவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில்,  எனக்கு பிச்சையிடுங்கள் என்று குரல் வந்தது. கணவர் உண்ணும் வரை அவரருகில் இருந்த அதிதி, அதன் பின்பே உணவு எடுத்துக் கொண்டு  வாசலுக்கு வந்தாள். அவள் மெல்ல வருவதைக் கண்ட அந்தணர் பொறுமை இழந்தார். அலட்சியத்தால் என்னை வெகுநேரம் காக்க வைத்து  விட்டாய். என்னை பொருட்படுத்தாமல் இருந்ததால், உன் வயிற்றிலுள்ள கரு அழிந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அதைக் கேட்ட அதிதி ம யக்கமடைந்து கீழே சாய்ந்தாள். கஸ்யப முனிவர் ஓடோடி வந்தார். அதிதி கணவரிடம் நடந்ததைச் சொல்லி அழுதாள். அதற்கு கஸ்யபர்அதுபற்றி  கவலைப்படாதே. வான மண்டலத்தில் உள்ள மிருதம் என்னும் அண்டத்தில் இருந்து தேஜஸ், அழகு நிறைந்த புத்திரன் ஒருவன் உனக்கு வயிற்றில்  வாய்ப்பான், என்று வரம் அளித்தார். அதன்படியே அதிதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. மிருத அண்டத்தில் இருந்து பிறந்தவன் என்பதால் குழந் தைக்கு மார்த்தாண்டன் என்று கஸ்யப முனிவர் பெயரிட்டார். அவனே வான மண்டலத்தில் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
கால பைரவரை வழிபட சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar