Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரகண காலத்தில் கோவில் நடைசாத்தும் ... முருகு என்றால் அழகு மட்டும் தானா? முருகு என்றால் அழகு மட்டும் தானா?
முதல் பக்கம் » துளிகள்
மனிதப்பிறவியை கடல் என்று பெரியவர்கள் குறிப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
மனிதப்பிறவியை கடல் என்று பெரியவர்கள் குறிப்படுவது ஏன்?

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
03:01

கடல் என்பது ஆழம் காண முடியாதது. முத்து, மரகதம் போன்ற உயர்ந்த பொருட்களும், கடற்பாசி போன்ற மருந்துகளும் உள்ள அதில் நம்மை விழுங்கக்கூடிய திமிங்கிலம் போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளன. இது போல் தான் மனிதப்பிறவியும். வெளித்தோற்றத்திற்கு பார்ப்பதற்கு எல்லாமே இன்பமாகவும், சுகபோகங்கள் நிறைந்ததாகவும் தோன்றினாலும், வாழ்நாள் எவ்வளவு காலம் என்பதும், உண்மை எது, பொய் எது, முழுமையான இன்பம் எது, துன்பம் எது, நல்லவர் யார், தீயவர் யார் என்ற விஷயங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாதது. அதாவது கடலின் ஆழத்தில் கிடக்கும் முத்து மரகதம் போன்று அனுபவித்து மகிழ உலகிலும் பல விஷயங்கள் உள்ளன. தவறான பாதை, தீயபழக்கம், கூடாநட்பு போன்ற திமிங்கலங்களும் இங்கு உள்ளன. இதனால் தான் மனிதப்பிறவியை கடல் என்கிறோம். இதிலிருந்து நீந்திக்கரையேற படகுபோல தோணிபோல இருப்பது இறையருள் ஒன்றுதான். அது இருந்தால் பிறவிக்கடலை நீந்திக்கடந்து பேரானந்தம்  அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar