Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச திருவிழா: கொளஞ்சியப்பர் ... சித்தானந்தா சுவாமி கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்! சித்தானந்தா சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி!

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
11:01

விருத்தாசலம்: முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்  செய்தனர். விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் கடந்த 15ம் தேதி  பிற்பகல் 1:30 மணியளவில் செம்புலிங்க அய்யனாருக்கும், மாலை 5:00 மணியளவில் முதுகுன்றீஸ்வரர் சன்னதியில் கொடியேற்றி,  காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பெரியநாயகி,  முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி  நடந்தது.

நேற்று தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு  மேல் விருத்தாசலம் மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன்  செலுத்தினர். அதேபோல், பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் சிறப்பு  அலங்காரத்தில் வீதியுலா வந்து, மாலை 4:00 மணியளவில் சித்தர் ஏரியில் வேல் முழுகும் ஐதீக நிகழ்ச்சி, தீர்த்தவாரி  நடந்தது.  ஆயிரக்கணக்கானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று  சண்டிகேஸ்வரர் உற்சவம், நாளை மஞ்சள் நீர் உற்சவத்துடன் தீர்த்தவாரி உற்சவம் முடிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar