Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி சிவசுப்ரமணியர் கோவிலில் ... மகாமகம் விழாவுக்கு பந்தக்கால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனாற்றில் தீர்த்தமாடிய சுவாமி தைப்பூச விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
தேனாற்றில் தீர்த்தமாடிய சுவாமி தைப்பூச விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
12:01

முருகனின் அறுபடை வீடாக விளங்கும் குன்றக்குடி திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூசவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு வெள்ளிகேடகத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி அங்கிருந்து புறப்பட்டு சின்ன குன்றக்குடிக்கு சென்றடைந்தார். அதே நேரத்தில் எதிர் திசையில் திருவேலங்குடியிலிருந்து கந்தசாமி புறப்பட்டு வந்தார். பகல் 1.40 மணிக்கு சின்னக்குன்றக்குடிதேனாற்றில் இரண்டு சுவாமிகளும் தீர்த்தமாடினர். தொடர்ந்து பழனியாயி ஊரணிக்கரையில் உள்ள மண்டபத்தில் இரண்டு சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்திஅ பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சண்முகநாத பெருமான் மலைக்கு திரும்பிய பின் கொடியிறக்கம் நடந்தது.

தைப்பூச விழாவை முன்னிட்டு தேவகோட்டையிலிருந்து 89 நகரத்தணிர் மயில் தோகை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போல், காட்டாத்தங்குடி கிரணிமத்தினர் நெல், புளி மற்றும் தங்கள் நிலத்தில் விளைவித்த தானிய பயிர்களை, வைக்கோலில் சுற்றி உருண்டையாக கட்டி கோட்டை காவடி எடுத்து வந்தனர். கணிணிரக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் பால் காவடி எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை பரம்பணிர அறங்காவலர் பொன்னம்பல அடிகளார் செய்திருந்தார். சிவகங்கை: சிவகங்கை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூசவிழா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஸ்கந்தர்ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மயில் வாகனத்தில் எழுந்தருளிய வேலாயுதசுவாமி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரஅ 7 மணிக்கு, குதிரை வாகனத்தில் குழந்தை வேலாயுத சுவாமி திருவீதிஉலா வந்தார். கிராமிய கலை நிகழ்ச்சிநடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar