Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தரநாச்சியம்மன் கோயில் விழா: ... ஜடாமகுட தீர்த்த கோயில் சீரமைப்பு பணிகள் ஜரூர் ஜடாமகுட தீர்த்த கோயில் சீரமைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தடைகளை தாண்டிச் சென்று வராகி அம்மனை தரிசிக்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
தடைகளை தாண்டிச் சென்று வராகி அம்மனை தரிசிக்கும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
12:02

கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் அருகில் குவிக்கப் பட்டுள்ள மணல், ஜல்லி கற்களை தாண்டிச் சென்று அம்மனை தரிசிக்கவேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல் கின்றனர். கோயிலின் வெளிப் பிரகாரம் மேடு, பள்ளமாகவும், கரடு, முரடாகவும் உள்ளதால் கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பதில் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதையடுத்து கோயிலை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்குவதற்காக கோயில் அருகில் மணல், ஜல்லி கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் கடந்தும் கட்டுமான பணிகள் துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பொருட்களை தாண்டிச் சென்று அம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதிபடுகின்றனர்.  மதுரை பக்தர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,“ கோயில் வெளி பிரகாரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல், ஜல்லி கற்களை தாண்டிச்சென்று அம்மனை தரிசிப்பது சிரமமாக உள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar