கும்பகோணம் மகாமக தீர்த்தவாரிக்காக குளக்கரையில் சுவாமிகள் உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 08:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் இன்று தீர்ததவாரி தொடக்கமாக 12 சைவ கோயில்களிலும், 5 வைணவ கோயில்களிலும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து 12 சைவ கோயிலிகளில் இருந்து உற்சவர்கள் வீதி உலாவாக புறப்பட்டு, மகாமக குளத்தில் உலா நடைபெற்றுவருகிறது. 12.00 மணிக்குமேல் தீர்த்தவாரி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைசமயம், 5 வைணவ கோயில்களின் உற்வசவர்கள் வீதி உலாவாக புறப்பட்டு காவிரியில் தீர்ததவாரி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம நிர்வாகம் சார்பில் 7 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டண்ட் அமைக்கப்பட்டுள்ள அங்கிருந்து பயணிகள் வருகிறார்கள். இதைதொடர்ந்து வெளியூர்களில் இருந்து நீராட பக்தர்கள் ரயில், பஸ் மூலம்