Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் பஞ்சலோக அம்மன் பாதம்: ... சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்! சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 மார்
2016
11:03

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் பலர் காப்பு கட்டிக்கொண்டனர். தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 23 பங்குனி உத்திரதன்று பகலில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், இரவில் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவு செய்கின்றனர். மார்ச் 24 இரவு முருகன் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

*மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன், மண்டபம் காந்தி நகர் சண்முகசடாச்சர வடிவேல் முருகன், குயவன்குடி சாது சுப்பையா, இடையர்வலசை முருகன், கோயில்களிலும் பங்குனி உத்திர விழா காப்புகட்டுதலுடன் நேற்று துவங்கியது. இக்கோயில்களில் மார்ச் 23ல் பக்தர்கள் காவடி, பால்குடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றிரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar