மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணியளவில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடக்கிறது.