பர்கூர்: பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி மகாகாளியம்மன் கோவில் திருவிழாவை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர். காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.