Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய திரிதியை முன்னிட்டு ... அட்சய திரிதியை: சொர்ண அலங்காரத்தில் லட்சுமி குபேரர்! அட்சய திரிதியை: சொர்ண அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமிக்கு ஓய்வு கொடுக்கும் விழா: கோத்தரின பழங்குடிகள் கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
பூமிக்கு ஓய்வு கொடுக்கும் விழா: கோத்தரின பழங்குடிகள் கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

10 மே
2016
11:05

ஊட்டி :இயற்கையை வணங்கி, வளங்களை வாரி வழங்கும், பூமிக்கு ஓய்வு கொடுக்கும் விழாவை, கோத்தர் இன பழங்குடி மக்கள் கொண்டாடினர். நீலகிரியில் கொல்லிமலை, சோலுார் கோக்கால், குந்தா கோத்தகிரி, கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூடலுார் என, ஏழு ஊர்களில், கோத்தரின பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இயற்கையை கடவுளாக வணங்கும் அவர்கள், பஞ்ச பூதங்களை வழிபடுகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை, இயற்கையை வழிபட்டு, வளங்களை வாரி வழங்கும் நிலத்துக்கு, மூன்று நாட்கள் ஓய்வு கொடுப்பர். அந்த வழிபாடு, நேற்று கோத்தர் இன கிராமங்களில் நடந்தது. கொல்லிமலை ஊர் பூசாரி கம்பட்டீஸ்வரன் கூறுகையில், “விவசாயத்துக்கு உதவும் நிலம், உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. நீர் உட்பட பல வளங்களை வழங்கி வருகிறது. எனவே, பூமிக்கு நன்றி சொல்லும் வகையில், பூஜை நடத்தி, மூன்று நாட்கள் நிலத்துக்கு ஓய்வு கொடுப்போம். அந்த நாட்களில், நிலத்தில் எந்தவொரு வேலையும் செய்யாமல், மழை வளம், இயற்கை வளம் பெருக வேண்டும்; பேணி காக்கப்பட வேண்டும் என, வழிபாடு நடத்துவோம்,” என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று(ஜன.28) ... மேலும்
 
temple news
திருவாடானை: முகூர்த்த நாளில் திருவாடானை கோயில் முன்பு குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஜன. 29-–: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ர சயனர் கோயில் ராஜகோபுரம்,விமானங்களை புனரமைத்து ... மேலும்
 
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar