Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உழவாரப்பணி செய்தால் இறையருள் ... மந்தாரக்குப்பம் கோவிலில் 21ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெருசலேம் ஆலயத்தின் கதை!
எழுத்தின் அளவு:
ஜெருசலேம் ஆலயத்தின் கதை!

பதிவு செய்த நாள்

17 மே
2016
12:05

இஸ்ரேல் நாட்டிலுள்ள ஜெருசலேம் தேவாலயத்தில் இயேசுவை குழந்தை வடிவில் பிரதிஷ்டை செய்தனர். 12 வயது சிறுவனாக இருந்தபோது இந்த ஆலயத்தில் அமர்ந்து தான் இயேசு, போதகர்கள் மத்தியில் விவாதம் செய்தார் என பைபிளில் வருகிறது. இங்கிருந்த போது தான் இயேசு பல நோயாளிகளைக் குணப்படுத்தினார். இந்த ஆலயத்தை சுற்றியிருந்த காசுக்காரர்கள் எனப்படும் சில்லரை வியாபாரிகளை கண்டு கோபம் அடைந்த இயேசு, அவர்களை சவுக்கால் அடித்து விரட்டினார். கோவில் வியாபார ஸ்தலமல்ல’ என உரக்கச் சொன்னார். இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள், மூன்று நாட்களிலேயே புதிய ஆலயத்தை நிர்மாணிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தான், இயேசுவை தெய்வ நிந்தனை செய்ததாகச் சொல்லி சிலுவையில் அறைந்தனர். இயேசுவை சிலுவையில் அறைந்த போது இந்த ஆலயத்தில் தொங்கிய திரைச்சீலை கூட தன் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் இரண்டாகக் கிழிந்தது. “உன்னிடத்தில் ஒரு கல் இராதபடிக்கு செய்யும் நாட்கள் வரும்,” என்று இயேசு தீர்க்கதரிசனமாக சொன்னது தான் கி.பி.70ல் நிகழ்ந்தது. ஆம்... இந்த ஆலயம் இடிக்கப்பட்டு காணாமல் போய் விட்டது. தற்போதுள்ள ஜெருசலேம் ஆலயம் 1982ல் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar