Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் ... கடவுள் தரும் ஞானத்தால் வாழ்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் ரோடு அகலமாகுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
11:06

வடமதுரை: தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்களுக்காக, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு செல்கின்றனர். இவர்கள் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வந்து, அய்யலுாரில் இருந்து எரியோடு சென்று, பின்னர்,வடமதுரை- ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் பயணத்தை தொடர்கின்றனர். இந்த வழிகளில் அய்யலுார்- எரியோடு இடையே ஒத்தப்பட்டி- குரும்பபட்டி இடையே 4 கி.மீ., துாரம் மட்டுமே இன்னமும் ஒருவழி ரோடாக உள்ளது. மற்ற இடங்களில் 1.5 மீட்டர் அகல ரோடு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் ஒற்றை வழியாக பாதையாக தார் ரோடு இருக்கும் 4 கி.மீ., துாரத்திற்குள் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. பக்தர்கள் பாதயாத்திரை நேரங்களில் விபத்து அபாயம் மேலும் அதிகரிக்கிறது. எனவே, மீதமுள்ள 4 கி.மீ., துாரத்தையும் அகலமாக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar