Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாராயண பெருமாள் கோவில் உழவார ... திருப்பதி ஸ்ரீகாளஹஸ்தியில் புதிய விடுதி திறப்பு! திருப்பதி ஸ்ரீகாளஹஸ்தியில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.18.18 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.18.18 லட்சம் காணிக்கை!

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2016
11:06

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய, 18.18 லட்சம் ரூபாய், 52 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி பொருட்கள், கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நாமக்கல் நகரின் மத்தியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, முக்கிய விசேஷ நாட்களில், வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில், ஆறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பணம், காசு, தங்கம், வெள்ளி என செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் வைக்கப்பட்ட, ஆறு உண்டியல்களும் நேற்று எண்ணப்பட்டன. மாவட்ட உதவி ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. சேலம் திருப்பதி சேவா சங்கத்தினர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். முடிவில், 52 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி, 18 லட்சத்து, 18 ஆயிரத்து, 282 ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அவை, கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar