அரசமர விநாயகரை சுற்றி நாகர் பிரதிஷ்டை செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2016 03:06
ஜாதக தோஷப் பரிகாரப்படி நாகர் பிரதிஷ்டை செய்யுமாறு ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இதுபோல பிரதிஷ்டைகளை கோயிலுக்குள் செய்யக்கூடாது. எனவே, அரசமரத்தடியில் விநாயகருக்கு அருகில் செய்யும் வழக்கம் உண்டாகி விட்டது.