Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹோமம் நடத்தும் முறை! வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்? வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ வேண்டுமா?
எழுத்தின் அளவு:
ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ வேண்டுமா?

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2016
05:06

ஆரோக்கியம், செல்வ வளம் இரண்டும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தான். இதை அனைவருக்கும் வழங்கும் அண்ணாமலையாரை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன் என திருநாவுக்கரசர் இந்த தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலையில் விளக்கேற்றியதும் படித்தால் ஆனந்தம் வீட்டில் நிலைத்திருக்கும்.

வட்டனைம் மதிசூடியை வானவர்
சிட்டனைத் திருவண்ணா மலையனை
இட்டனை இகழ்ந்தார் புர மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ

வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திருவண்ணா மலையனை
ஏனனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ.

மத்தனைம் மதயானை உரித்த எம்
சித்தனைத் திருவண்ணா மலையனை
முத்தனைம் முனிந்தார் புர மூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருவண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடியார் புர மூன்றெய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.

மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத் திருவண்ணா மலையனை
என்னனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
அன்னை அடியேன் மறந்து உய்வனோ.

மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்
சென்றனைத் திருவண்ணா மலையனை
வென்றனை வெகுண்டார் புற மூன்றையும்
கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனைத் திருவண்ணா மலையனை
ஊரனை உணரார் புர மூன்றுஎய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ.

கருவினைக் கடல் வாய்விடம் உண்டஎம்
திருவினைத் திருவண்ணா மலையனை
உருவினை உணரார் புர மூன்றெய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ.

அருத்தனை அரவை ஐந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திருவண்ணா மலையனைக்
கருத்தனைக் கடியார் புர மூன்று எய்த
அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

அரக்கனை அலற அவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திருவண்ணா மலையனை
இருக்கமாய் என் உடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar