Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செவ்வாய் தோஷமா. குளப்புள்ளி வாங்க! விரதமிருக்கும் நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? விரதமிருக்கும் நாட்களில் எண்ணெய் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விநாயகருக்கு தோப்புக்கரணம் இடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
விநாயகருக்கு தோப்புக்கரணம் இடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
01:07

தோர்பி+கர்ணம்=தோர்பிக்கர்ணம். இதுவே மருவி பிற்காலத்தில் தோப்புக்கரணமாகி விட்டது. தோர்ப்பி என்றால் இரு கைகள்; கர்ணம் என்றால் காது. இரு கைகளாலும் காதுகளைப்பிடித்து ஐந்து முறை உட்கார்ந்து எழுதலே தோப்புக்கரணம். இது ஒருவிதமான நாட்டிய பாவனை. விநாயகருக்கு நாட்டியம், கீதம் என்றால் மிகவும் பிரியம். அதிலும் தோப்புக்கரணத்தால் உள்ளம் மகிழ்ந்து நமது தவறுகளை மன்னித்து வேண்டிய வரங்களை வழங்குவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar