Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ... நள்ளாற்றின் கரையில் அருளும் நம்பெருமாள்! நள்ளாற்றின் கரையில் அருளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தம்:விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தம்:விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
11:07

திருக்கழுக்குன்றம் ;திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சங்குதீர்த்த குள விழா ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம். இக்கோவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.ஆகஸ்ட் 2ல், சங்குதீர்த்த குள புஷ்கரமேளா மற்றும் லட்ச தீப விழா நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை சார்பில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் குளத்தை சுற்றி நிறுத்தப்படும். குளத்தின் உள்ளே, பைபர் படகு சுற்றி வரும் சுகாதார துறை சார்பாக மூன்று மருத்துவக்குழு அமைக்கப்படும்; ஆறு, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும் 250 கிலோவாட் மின்மாற்றி அமைக்கப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் கல்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். கிரிவலப்பாதை, 26 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ஆகஸ்ட் 2ம் தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar