கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாலாஜாபாத்: படுநெல்லி பொன்னியம்மன் கோவில் திருப்பணிக்காக, பாலாலயம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக, பாலாலயம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படுநெல்லி கிராமவாசி பலர் பங்கேற்றனர்.