Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சிக்கு பூப்புனித ... கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் உட்காருவது கட்டாயமா? கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடிப்பூரத்தில் சிவபார்வதி மணக்கோலம்!
எழுத்தின் அளவு:
ஆடிப்பூரத்தில் சிவபார்வதி மணக்கோலம்!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
01:07

விருத்தகாசி என்று காசிக்கு இணையாக போற்றப்படும் தலம் விருத்தாசலம். மணிமுத்தாற்றங்கரையில் அமைந்த இந்த மலைக்கோவிலில், சிவன்  விருத்தகிரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனுக்குரிய 28 ஆகமங்களையும் லிங்க வடிவில் முருகன் வழிபட்டதாக கோவிலின்  தலவரலாறு கூறுகிறது. இங்கு பார்வதிதேவி விருத்தாம்பிகை, பாலாம்பிகை என்ற பெயர்களில் முதியவளாகவும், இளையவளாகவும் காட்சிய ளிக்கிறாள். ஆடிப்பூரத்தன்று இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. சுந்தரர் இங்கு சிவனை வழிபட்டு பொன்  பெற்றதாகவும், அதை மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூரிலுள்ள கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டதாகவும் சொல்வர். இக்கோவிலில்  வடக்கு கோபுர வாசலுக்கு நேராக உள்ள மணிமுத்தாற்றின் பகுதிக்கு புண்ணிய மடு என்று பெயர். அதில் ஆடி அமாவாசையன்று தீர்த்தம் தெளித்துக்  கொள்வோருக்கு புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar