Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சிக்கு பூப்புனித ... கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் உட்காருவது கட்டாயமா? கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடிப்பூரத்தில் சிவபார்வதி மணக்கோலம்!
எழுத்தின் அளவு:
ஆடிப்பூரத்தில் சிவபார்வதி மணக்கோலம்!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2016
01:07

விருத்தகாசி என்று காசிக்கு இணையாக போற்றப்படும் தலம் விருத்தாசலம். மணிமுத்தாற்றங்கரையில் அமைந்த இந்த மலைக்கோவிலில், சிவன்  விருத்தகிரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனுக்குரிய 28 ஆகமங்களையும் லிங்க வடிவில் முருகன் வழிபட்டதாக கோவிலின்  தலவரலாறு கூறுகிறது. இங்கு பார்வதிதேவி விருத்தாம்பிகை, பாலாம்பிகை என்ற பெயர்களில் முதியவளாகவும், இளையவளாகவும் காட்சிய ளிக்கிறாள். ஆடிப்பூரத்தன்று இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கிறது. சுந்தரர் இங்கு சிவனை வழிபட்டு பொன்  பெற்றதாகவும், அதை மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூரிலுள்ள கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டதாகவும் சொல்வர். இக்கோவிலில்  வடக்கு கோபுர வாசலுக்கு நேராக உள்ள மணிமுத்தாற்றின் பகுதிக்கு புண்ணிய மடு என்று பெயர். அதில் ஆடி அமாவாசையன்று தீர்த்தம் தெளித்துக்  கொள்வோருக்கு புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar