பதிவு செய்த நாள்
23
ஆக
2016
02:08
இறைவனுக்கு செய்யப்படும் உபச்சாரங்கள் 16 வகை உண்டு. அவற்றிலும் இரண்டு வகை உண்டு.
முதல் வகை:
ஆவாஹனம், ஸ்தாபிதம், பாத்யம்,
ஆசமனம், அர்க்யம், அபிஷேகம்,
வஸ்திரகந்தம், புஷ்பம், தூபதீபம், நிவேதனம்,
பலிதானம், ஹோமம், பாட்டு, வாத்தியம்,
நர்த்தனம், உத்வாசனம்.
இரண்டாம் வகை:
தூபம், மகாதீபம், நாகதீபம், ரிஷபதீபம், புருஷாமிருகதீபம், பூர்ண கும்பம், பஞ்சதீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம், திருநீறு, கண்ணாடி, குடை சாமரம், வியஜனம், விசிறி, கற்பூர ஆரத்தி.