Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூமாலையப்பர் கோவில் தீமிதி திருவிழா! வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்! வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை வைகை கரையில் ’வெள்ள விநாயகர்!
எழுத்தின் அளவு:
மானாமதுரை வைகை கரையில் ’வெள்ள விநாயகர்!

பதிவு செய்த நாள்

03 செப்
2016
11:09

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தில், வைகையாற்றங்கரையில் நுாற்றாண்டுகளை கடந்த, ’வெள்ள விநாயகர்’ அருள் பாலித்து வருகிறார். வைகை ஆற்றங்கரையில் கீழப்பசலை கிராமம் உள்ளது. இங்கு விவசாயம் தவிர்த்து வேறு எந்த தொழிலும் இல்லை. வெள்ள விநாயகர் குறித்து கிராம பெரியவர் சங்கையா கூறியதாவது: கீழப்பசலையில், 1,500 குடும்பங்கள் உள்ளன. விவசாயம் தான் பிரதான தொழில். நாற்று நடுவதில் தொடங்கி அறுவடை வரை நடக்கும் அனைத்து பணிகளும் நிறைவேற விநாயகரை வழிபட்டு தான் தொடங்குவோம்.

அறுவடை முடிந்த பின் விநாயகருக்கு படைத்த பின் தான் வீட்டிற்கு கொண்டு செல்வோம். வெள்ள நீரால் அடித்து வரப்பட்டு சரியாக, கீழப்பசலையில் கரை ஒதுங்கிய விநாயகர் இவர். தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிலவினாலும் இன்று வரை கீழப்பசலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. விவசாயமும் குறைவின்றி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கிராம மக்கள் கூறுகையில், ’இன்று வரை விநாயகருக்கு கோயில் கட்ட முயற்சி செய்யாமல் அரச மரத்தடியில் வைத்தே வணங்கி வருகிறோம். அரச மரம் தான் விநாயகரின் இருப்பிடம். கோயில் கட்டி அதனுள் விநாயகரை வைக்க விரும்பவில்லை. அனைவரும் வழிபட, திறந்த நிலையில் விநாயகர் இருப்பது தான் வசதி’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar