Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணி ஆலயத்தில் நலம்பெறும் ... பொலிவிழந்த பழமையான கோவில் சீரமைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால் வழிந்த வேப்பமரம்: பரவசத்தில் மிதந்த மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
12:09

ஈரோடு: ஈரோட்டில் பால் வழிந்த வேப்ப மரத்தை, தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, பி.பெ., அக்ரஹாரம் காவிரி கரை பகுதியில் தலைமை குடிநீர் நீரேற்று நிலையம் அருகே வேப்பமரம் உள்ளது. இதில் நேற்று காலை முதல் பால் வடிய தொடங்கியது. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியது. அப்பகுதி மக்கள் சிறியவர், பெரியவர் என வித்தியாசமில்லாமல் மரத்தைக் காண ஆர்வத்துடன் சென்றனர். பால் வடிந்ததைப் பார்த்து பரவசப்பட்ட மக்கள், வேப்ப மரத்துக்கு மஞ்சள் தடவி, பட்டுத்துணி உடுத்தி, தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அப்பகுதியில், நேற்று பரபரப்பு காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar