திருச்சி லால்குடி நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பூவாளூர். இங்குள்ள திருமூலநாதர் சுவாமி கோயிலில் மேற்கு பிராகாரத்தில் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிகிறார். வெண்மை நிறத்தில் தரிசனம் தரும் இவருக்கு நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் அர்ச்சனை செய்தால் புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர்.