Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காக 100 மணி நேர நாம ... பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வெங்கடேச பெருமாள்  கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

15 செப்
2016
11:09

திருப்பூர்: கூலிபாளையத்தில், ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம்  செய்தனர். திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகே கூலிபாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பணிகள்  நடைபெற்று,  கும்பாபிஷேக விழா, 13ம் தேதி துவங்கியது. மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி பூஜை முடிந்து, முளைப்பாலிகை ஊர்வலம்  நடைபெற்றது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகபூஜையில், முதல் கால யாக பூஜை துவங்கியது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. ÷ நற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, அக்னி சதுஸ்தானார்ச்சனம், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை, 6:15 மணிக்கு, மூலவ விமானம்  மற்றும் கோபுரங்களுக்கு பட்டாச்சாரியர்கள் புனிதநீரால், கும்பாபிஷேகம் செய்தனர். அதன்பின், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.  விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், மண்டல பூஜை  நடைபெறுகிறது.

* அவிநாசி அருகே கருவலுõரில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், திருப்பணி நிறைவுற்று, கும்பா பிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை அமைக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று, காலை, 10:00 மணிக்கு,  விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. விழாவில், குமுதம் ஜோதிடம் ஆசிரியர்  ராஜகோபாலன், ஆறுமுகசாமி,  சுகுமார், வெள்ளியங்கிரி  மற்றும் கஸ்துõரி குல மக்கள், பக்தர்கள்  பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.  அவிநாசி, கருவலுõர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar