சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள கிராமம் அம்மன் கோயில். இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு புடவையும், வரதராஜருக்கு வஸ்திரமும் சாத்தி நைவேத்யம் செய்து வழிபட வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.