Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுார் கோவில்களில் நவராத்திரி ... கூடலூரில் மந்தையம்மன் கோயில் திருவிழா கூடலூரில் மந்தையம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யாசகம் பெற்று நேர்த்திக்கடன் முத்தாரம்மன் பக்தர்கள் வலம்!
எழுத்தின் அளவு:
யாசகம் பெற்று நேர்த்திக்கடன் முத்தாரம்மன் பக்தர்கள் வலம்!

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

சாயல்குடி,:சாயல்குடி பகுதியில் யாசகம் பெற்று நேர்த்திக்கடன் செலுத்தும் முத்தாரம்மன் பக்தர்கள் வலம் வருகின்றனர். துாத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா பிரசித்தி பெற்றது. தசரா விழா கொடியேற்றம் அக்.,1ல் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக விரதம் இருந்து பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். சாயல்குடி, கடலாடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பத்திரகாளியம்மன், மாடன், கருப்பன், முருகன், விநாயகர், பிச்சைக்காரர், கருங்காலி, காளி, போலீசார், மோகினி, கிளி, ராஜா, யானை, கரடி, மயில், மன்மதன் உள்ளிட்ட விதவிதமான வேடங்களில் கடைகள், வீடுகள் தோறும் யாசகம் பெறும் நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். சாயல்குடி மாரியப்பன் கூறுகையில், இப்பகுதியில் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். தசராவின் நிறைவு நாளன்று, ஒரு குழுவாக வேன்களில் பயணம், செய்து, யாசகம் பெற்ற தொகையை காணிக்கையாக செலுத்திவிடுவோம். தர்மம் எடுத்துதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், என்ற நடைமுறை பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar