Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையறையில் தட்சிணாமூர்த்தியை எந்த ... நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள்! நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில் வழிபாடு செய்வது ஏன்?
எழுத்தின் அளவு:
கோயில் வழிபாடு செய்வது ஏன்?

பதிவு செய்த நாள்

08 அக்
2016
03:10

உள்ளம் பெருங்கோவில் எனும் பாடலை அருளியவர் திருமூலர். திருமந்திரத்தில்  திருவாவடுதுறை கோவில் ஆலமரத்தடியில் தவமிருந்து திருமந்திரத்தை இயற்றியதாகக் குறிப்பு உள்ளது. ‘சேர்ந்திருந்தேன் சிவ ஆவடுதன்துறையில் எனத் துவங்குகிறது அப்பாடல். எனவே கோயில் வழிபாட்டை வேண்டாம் என்று அவர் கூறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சிவபூஜையின் போது, முதலில் நம் மனதில் சிவனை எழுந்தருளச் செய்து, பிறகு லிங்க வழிபாடு செய்வது மரபு. அதாவது உள்ளத்திலும், நம் உயிரிலும் கலந்து நிற்கும் சிவனை ‘அந்தர்யாகம் எனப்படும் அக பூஜை செய்ய வேண்டும். அவரையே புறத்தில் உள்ள லிங்கத்தில் ஆவாஹனம் செய்து ‘பஹிர்பூஜை எனப்படும் புறப்பூஜை செய்ய வேண்டும். இதில் அக பூஜை செய்யும் முறையைக் கூறவே ‘உள்ளம் பெருங்கோவில் என்னும் பாடலை பாடியுள்ளார். எனவே இதைக் காரணமாகக் கொண்டு கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar