Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயிலில் வேண்டுதல் பொம்மை ... விருதுநகர் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்! விருதுநகர் சீனிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை பராமரிப்பு: துணை கமிஷனர் தகவல்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை பராமரிப்பு: துணை கமிஷனர் தகவல்

பதிவு செய்த நாள்

13 அக்
2016
11:10

மதுரை: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் மீன்கள் இறப்புக்கு ஆக்சிஜன் குறைவாக இருந்தது காரணம் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார். சரவணப்பொய்கையை பராமரிக்க எடுத்த நடவடிக்கை குறித்து பா.ஜ., நிர்வாகிகளுக்கு துணை கமிஷனர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: செப்.,4ம் தேதி சரவணப் பொய்கையில் இறந்த மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மீன் வளத்துறை உதவி இயக்குனர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தண்ணீரில் நச்சுத்தன்மை பொருள் கலக்கப்படவில்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் குறைபாடு மீன்கள் இறப்புக்கு காரணம். ஆக்சிஜன் கிடைக்க தண்ணீரை சுழற்சி முறையில் பயன்படுத்த மூன்று மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஒன்று செயல்படுகிறது. அங்குள்ள பொது சுகாதார வளாகம் மாநகராட்சியால் கட்டப்பட்டு இதுவரை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைத்தால், பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி, துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தினால் மட்டுமே சரவணப்பொய்கையை பாதுகாக்க இயலும் என தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar