திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியை யொட்டி, கிரிவலம் வருவதற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை, 11:00 மணிக்கு துவங்கி, 16ம் தேதி காலை, 10:00 மணி வரை, கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.