Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்மல் போடும் போது நூறு என்று ... சோறு கண்ட இடம் சொர்க்கம்! சோறு கண்ட இடம் சொர்க்கம்!
முதல் பக்கம் » துளிகள்
படியளக்கும் பரமசிவம்
எழுத்தின் அளவு:
படியளக்கும் பரமசிவம்

பதிவு செய்த நாள்

04 நவ
2016
04:11

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை, எறும்பு போன்ற ஜீவராசிகள் தாமாகவே வந்து எடுத்துக் கொள்ளும். பின், அந்த அன்னத்தின் ஒரு  பகுதியை மேள தாளத்துடன் அருகிலுள்ள நீர் நிலைக்கு கொண்டு சென்று, அதில் கரைப்பர். இவ்வேளையில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும் சி வனுக்கு படைத்த உணவு கிடைக்கும். அன்னாபிஷேக அன்னத்தில் தயிர் சேர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். எல்லா உயிர்களுக்கும்  பரமசிவனே படியளப்பதாக ஐதீகம். அன்று  தரிசிப்பவர்களுக்கு உணவுக்கு குறைவிருக்காது.

 
மேலும் துளிகள் »
temple news
பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. பெருமாள் ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar