Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளிக்கு மீனாட்சிஅம்மனுக்கு வைர ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1‌ கோடியை தாண்டியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 அக்
2011
11:10

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 30 மாதங்களில் கோவில் மூலம் அரசுக்கு வருவாய் ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உண்டியல்கள் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்படுகிறது. 15வது முறையாக நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. நேற்று இதுவரை இல்லாத அளவில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 279 ரூபாய் முதல் முறையாக 60 கிராம் தங்கம், 77 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1,100 அமெரிக்க டாலர், 311 மலேசியா ரிங், 20 சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணம் இருந்தது.இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சிதம்பரம் கிளை சீனியர் மேலாளர் சத்தியநாராயணன் தலைமையில் மூன்று ஊழியர்கள் பணத்தை சரிபார்த்து வங்கிக்கு எடுத்துச் சென்றனர்.கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 30 மாதங்களில் இதுவரை 15 முறை உண்டியல் திறக்கப்பட்டுள்ள நிலையில் நடராஜர் கோவில் உண்டியல் மூலம் அரசுக்கு இதுவரை 65 லட்சத்து 68 ஆயிரத்து 131 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.மேலும் பிரசாத கடை ஏலம் மற்றும் பக்தர்கள் நேரிடையாக காணிக்கை செலுத்தியது என மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நடராஜர் கோவில் மூலம் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar