சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை வீட்டில் உபயோகப்படுத்தலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2017 03:01
ஏழைகளுக்கு அதை பிரசாதமாகக் கொடுங்கள். வீட்டுக்கு கொண்டு வந்தாலும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுங்கள். சுவாமிக்கு படைக்கும் எதுவானாலும் அர்ப்பண உணர்வுடன் மற்றவர்களுக்கு தரப்பட வேண்டும். நாம் சிறிதளவு பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.