Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய சின்னமாகுமா ... பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கழிவுநீரில் குளிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநியில் கழிவுநீரில் குளிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 பிப்
2017
12:02

பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் நீராட போதிய தண்ணீர் இல்லாததால் இடும்பன்குளத்தில்  தேங்கியுள்ள கழிவுநீரில் குளிக்கின்றனர். பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்  வருகின்றனர். இவர்கள் புனித சண்முகநதி, இடும்பன்குளத்தில் குளித்துவிட்டு தண்டாயுதபாணிசுவாமி மலைகோயிலுக்கு செல்வதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாண்டு போதிய மழை இல்லாததால் சண்முகநதி, இடும்பன்குளம் உள்ளிட்ட பல நீர்நிலைகள்  வறண்டுள்ளது.

கழிவுநீர் குளியல்: பக்தர்கள் குளிக்க இடும்பன்குளத்தில் கோயில் நிர்வாகத்தினர் இரண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகின்றனர்.  இதுபோதுமானதாக இல்லை. இதனால் இடும்பன்குளத்தில் பலமாதமாக குப்பை, பாலிதீன், உணவு கழிவுகள் தேங்கிய தண்ணீரில்  பக்தர்கள் குளிக்கின்றனர். அதிகாரிகள் அலட்சியம்: திண்டுக்கல் கலெக்டர் வினய்  இடும்பன்குளத்திலுள்ள கழிவுகளை அகற்றி  சுத்தம்செய்ய பொதுபணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். அப்படி இருந்தும் இதுவரை குளத்தில் கழிவுநீர், குப்பை இன்னமும்  அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர், குப்பையை அப்புறப்படுத்தவும், கூடுதல் தண்ணீர் வசதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க   வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar