Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தானியம் பங்கிடும் முறை தவசம் ... கருப்பகவுண்டம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கருப்பகவுண்டம்பாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் பூச்சாட்டு விழாவுக்கு தயாராகும் பூச்சட்டிகள்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் பூச்சாட்டு விழாவுக்கு தயாராகும் பூச்சட்டிகள்

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
11:02

திருப்பூர்: கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு, பூவோடு ஊர்வலத்துக்கு தேவையான பூச்சட்டிகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில், மாசிமாதம் நடக்கும் பூச்சாட்டு பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. பொங்கல் விழாவின் போது, பல்வேறு பகுதிகளில் இருந்து பூவோடு ஊர்வலம் விம ரிசையாக நடக்கும். நூற் றுக்கணக்கான பக்தர்கள் ஓரிடத்தில் கூடி, பூவோடு பூஜைகள் செய்து, பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல், நகரின் மற்ற பகுதிகளில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் பொங்கல் பண்டிகையின் போதும், பூவோடு ஊர்வலம் நடத்தப்படுகிறது. கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா துவங்கியுள்ள நிலையில், பானை உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பூவோடு தயாரிப்புக்காக, மண் பானை தயாரித்து, அதனை பூவோடாக மாற்றி கொடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து விற்பனையாளர்கள் கூறுகையில், "பூவோட்டுக்காகவே, பிரத் யேகமாக மண் பானைகள் செய்யப்படுகின்றன. மொத்தமாக, 100, 200 "பூவோடுகளுக்கு ஆர்டர் கிடைக்கும். பாணையை "லாவகமாக இரண்டாக உடைத்து, பூச்சட்டியாகவும், அதை தரையில் வைக்க "ஸ்டாண்ட் ஆகவும் மாற்றப்படுகிறது. பூவோடு தயாரிப்பதை புண்ணியமாக கருதுகிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் ... மேலும்
 
temple news
கோவை; அட்சய திருதியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில்  துர்கா - லட்சுமி - சரஸ்வதிக்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் ... மேலும்
 
temple news
டேராடூன்: கேதார்நாத், கங்கோத்ரி கோயில்கள் இன்று(மே.10) திறக்கப்பட்டன. ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar