Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு புதன் பகவான் கோயில் ... காஞ்சிபுரத்தில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் காஞ்சிபுரத்தில் சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரை கடலில் சேதமடைந்த சாமி சிலைகள்: பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
சேதுக்கரை கடலில் சேதமடைந்த சாமி சிலைகள்: பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2017
11:02

கீழக்கரை: சேதுக்கரை கடலில் சேதமடைந்த சாமி சிலைகளை போட்டுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  கரையில் இருந்து கடலுக்குள் 10 அடி வரை சேதமடைந்த சுவாமி சிலைகளை இரவில் கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். பழமையான கோயில், புதிய கோயில்களை புனரமைப்பு செய்யும் போது, அவற்றில் உள்ள சுவாமி விக்ரகங்களில் சிறிதேனும் சேதம் ஏற்பட்டால், அவற்றை நீர் நிலை, கடல்களில் விட்டு செல்வது மரபு. சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடும் போது, கால்களில் பட்டும், கற்சிலைகள் உடலில் காயம் ஏற்படுத்துகின்றன.  தேவகோட்டை பக்தர் ராமானுஜம் கூறுகையில், பக்தர்கள் புனித நீராடும் கடலில், ஏராளமான சேதமடைந்த சுவாமி விக்ரகங்களை போட்டுவிட்டு செல்வதால், குளிக்கும் போது காயம் ஏற்படுகிறது. எனவே கடலோரத்தில் கிடக்கும் சிலைகளை கண்டெடுத்து, ஓரிடத்தில் குவித்து வைக்கவும், விட்டு செல்லும் துணிமணி, குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar