எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2017 12:04
பரமக்குடி: எமனேஸ்வரமுடையார் கோயிலில் திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. தொடர்ந்து காலை 7:௦௦ மணி முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து. ஆயிரக்கணக்கான சிவ பக்தர்கள் புடைசூழ திருவாசக பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். காலை முதல் இரவு வரை பக்தர்கள் பலரும் சுவாமி தரிசனம் செய்து திருவாசகத்தை கேட்டனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.