Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் ‘பச்சை’ பட்டு உடுத்தி ... தங்கக்குதிரை... பச்சைப்பட்டு அழகர் அம்புட்டு அழகு! தங்கக்குதிரை... பச்சைப்பட்டு அழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதாநதியில் பக்தர்களின் வெள்ளத்தில் இறங்கினார் அழகர்
எழுத்தின் அளவு:
மருதாநதியில் பக்தர்களின் வெள்ளத்தில் இறங்கினார் அழகர்

பதிவு செய்த நாள்

11 மே
2017
12:05

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதியில் வரதராஜ பெருமாள் அழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் இறங்கினார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் அவரை வரவேற்றனர். சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா திருக்கல்யாணத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியிலிருந்து புறப்பட்டார். நேற்று காலை 7:25 மணிக்கு அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் பெருமாளை வரவேற்றனர். ஆற்றில் தீர்த்தவாரியும், யாதவர் குல எதிர்சேவையும் நடந்தது. தொடர்ந்து பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் அய்யனார் கோயில், அழகர் பொட்டலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் ஆயிர வைஸ்ய மண்டகப்படியில் நேற்று இரவு தங்கினார். இன்று இச்சமூகத்தினரால் தசாவதாரம் நடக்கிறது. நாளை மாலை 4:00 மணிக்கு மேல் பெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வந்து பெரிய முத்தாலம்மன் கோயிலில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மே 13ல் அய்யம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புறப்படுகிறார்.  இதையொட்டி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சவுந்தர் மருதாநதி அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar