Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போதிய பராமரிப்பில்லாமல் சீரழிந்தது ... மழை, உலக நன்மைக்காக வர்ண ஜெப பாராயணம் மழை, உலக நன்மைக்காக வர்ண ஜெப பாராயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா ஆயக்கால் முகூர்த்த சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா ஆயக்கால் முகூர்த்த சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

18 மே
2017
12:05

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் களில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, வரும், 31ல் துவங்குகிறது. அன்றிரவு, காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், கிராம சாந்தியும் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில்களில், கொடியேற்றம் நடக்கிறது. வரும், 2ம் தேதி, சிறப்பு அபிஷேகம், சுவாமி புறப்பாடு; 3ம் தேதி, அதிகார நந்தி, சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, 4ம் தேதி, கற்பக விருட்ஷ வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ம் தேதி மாலை, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை புறப்பாடு நடக்கிறது. ஜூன், 6ம் தேதி, திருக்கல்யாணம்; 7ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, உற்சவமூர்த்திகள், திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 3:00 மணிக்கு, ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகம்; மதியம் , 3:00 மணிக்கு, பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை, மஞ்சள் நீராட்டு, மலர்ப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி மாலை, 6:30க்கு, விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கு தேர்கள் தயார் படுத்தும் பணி துவங்கியுள்ளது. நேற்று காலை, ஈஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில் தேர், முகூர்த்தக்கால் பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar