Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா ... ராமேஸ்வரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் பூஜை ராமேஸ்வரம் கோயிலில் சிருங்கேரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை, உலக நன்மைக்காக வர்ண ஜெப பாராயணம்
எழுத்தின் அளவு:
மழை, உலக நன்மைக்காக வர்ண ஜெப பாராயணம்

பதிவு செய்த நாள்

18 மே
2017
12:05

நாமக்கல்: அணியார் வரதராஜ பெருமாள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்களில், மழை வேண்டி, சிறப்பு வர்ண ஜெப பாராயணம் மற்றும் பால் குட ஊர்வலம் நடந்தது. வேலக்கவுண்டம்பட்டி அடுத்த, அணியார் வரதராஜ பெருமாள் கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பு வர்ண ஜெபம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, தண்ணீர் நிரப்பப்பட்ட, ஐந்து மெகா சைஸ் பாத்திரங்களில், அர்ச்கர்கள் அமர்ந்து, அவர்த்தி மந்திரங்கள் பாராயணம் செய்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

* நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பால்குட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கிவைத்தார். ஊர்வலமானது ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பாக்குளத்தெரு, கோட்டை ரோடு வழியாக மீண்டும் ஆஞ்சநேயர் கோவிலை வந்தடைந்தது. பின், ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், உதவி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar