Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவாமியை வணங்க ஏற்ற நேரம் எது? பாவங்களால் ஏற்பட்ட துன்பம் தொடராமல் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சும்மா இருப்பதே சுகம் என்பதற்கு உழைக்காமல் இருந்து விடலாம் என்பது தான் பொருளா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
04:11

நாலு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார்கள். நாம் எது சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாத சூழலில், நாம் சும்மா இருப்பதே சுகம். நமக்குத் தெரிந்தவர் தவறான பாதையில் சென்று திடீர் பணக்காரராகி வசதி வாய்ப்புகளுடன் ஜொலிக்கிறார். நம்மையும் அவரது பாதையில் செல்ல அழைக்கிறார். நாம் யோசிக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் அவர் அகப்படுவார். வசதிகளும் பறந்துவிடும். சமுதாயத்திலும் தலை நிமிர முடியாது. எனவே நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கி சும்மா இருப்பதே சுகம். இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தையை சோம்பேறித்தனத்திற்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது. உழைப்பு என்னும் உயர்ந்த பாதையில் சென்றால் தான், உண்மையான மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் நிலைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar