Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் -13: பெற்றோருக்கு ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலை நெருங்கி வரும் கடல்
எழுத்தின் அளவு:
சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலை நெருங்கி வரும் கடல்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
04:06

ராமநாதபுரம்: ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் பகுதியை கடல் நெருங்கி வருவதால், தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள கடல் பகுதியில் தான் சேதுக்கரையில் இருந்து பாலம் துவங்கி தனுஷ்கோடி வரை உள்ளது. இலங்கையை இணைக்கும் விதமாக ஆஞ்சநேயரால்
அமைக்கப்பட்டதாக பக்தர்கள் நம்பி வருகின்றனர். பாலம் அமைந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இது கடல் மட்டம் உயர்ந்து விட்டதால், தனுஷ்கோடி அழிந்த போது இந்த பாலம் கடலுக்குள் மூழ்கிவிட்டது.

தற்போது இந்த கடற்கரை பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்ந்து வருவதால்,கடலில் இருந்து 50 மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயில் வாசல் வரை கடல் நெருங்கிவிட்டது. விரைவில் கோயிலுக்குள் நுழையும் நிலை உள்ளது. கலெக்டர் நடராஜனிடம் பக்தர்கள் இந்த கடல் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதிகாரிகள் ஆய்வு: கடல் பகுதியாக இருப்பதால், இந்தப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து வனத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்ற குழு ஆய்வு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar