Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் க்ஷ்மி கடாட்சம் பெற என்ன ... ஏகாதசி நாளில் துளசி பறிக்கக் கூடாது என்பது ஏன்? ஏகாதசி நாளில் துளசி பறிக்கக் கூடாது ...
முதல் பக்கம் » துளிகள்
பவித்ரோத்ஸவம் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
பவித்ரோத்ஸவம் என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
05:06

வைதீக சம்பிரதாயத்தின்படி தீட்டு, சூதகம் போன்ற நாட்களில் கோயிலிற்கு நுழைதல் கூடாது. பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் இம்மாதிரியான அபவித்திர செயல் செய்ய வாய்புண்டு. அதை நிவர்த்தி செய்து, கோயில் பவித்திரத்திற்காக நடைபெறும் ஒரு உத்ஸவமே பவித்திரோத்ஸவம் எனப்படும். இந்த உத்ஸவம் கோயில் சுத்தி மற்றும் புண்யாஹவாசனம் போன்று அன்று. இது சம்பரோஷணத்தை காட்டிலும் சிறந்த நிகழ்ச்சியாகும்.

பவித்ரோத்ஸவம் திருமலையில் 15-16 நூற்றாண்டு வரைக்கும் நடைபெற்றதாக சான்றுகள் உள்ளன. பாதியில் நின்று போன இந்த உத்ஸவம் கி.பி. 1962 ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானத்தினர் மேற்கொண்டு நடத்துகின்றனர். இது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் உத்ஸவமாகும். ஒவ்வொரு வருடமும் சிராவண (ஆவணி) மாதம் தசமி, ஏகாதசி, த்வாதசி நாட்களில் கல்யாண மண்டபத்தில் இது நடைபெறும். முதல் நாள் பவித்திரம் சமர்ப்பித்தல், ஹோமங்கள், உபயநாச்சிமார்களுடன் திருமலையப்ப ஸ்வாமிக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இரண்டாம் நாள் கோயிலில் உள்ள அனைத்து விக்ரஹங்களுக்கும் பவித்திரம் சமர்ப்பிப்பர். மூன்றாம் நாள் பூர்ணாஹுதி நடைபெறும். மூன்று நாட்களும் உபயநாச்சிமார்களுடன் திருமலையப்ப ஸ்வாமி திருமலை திருமாட வீதிகளில் திருவீதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar