Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளக்கேற்றுவதற்கென விற்கப்படும் ... கலியுகத்தில் தர்மம் அழியாமல் காக்க என்ன செய்ய வேண்டும்? கலியுகத்தில் தர்மம் அழியாமல் காக்க ...
முதல் பக்கம் » துளிகள்
சகஸ்ரநாமத்துக்கு இணையான ராம மந்திரம்!
எழுத்தின் அளவு:
சகஸ்ரநாமத்துக்கு இணையான ராம மந்திரம்!

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
02:06

வால்மீகி முனிவர் ஒரு கோடி ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் நாமாயண மஹாகாவியத்தை எழுதி முடித்தாயிற்று. உடனே, அது யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லோரும் ராமாயணம் தங்களுக்கே சொந்தம் என்று ஒவ்வொருவரும் வாதிட்டனர். நீண்ட விவாதத்துக்குப் பின்பும் ஒன்றும்  தீர்மானிக்க முடியவில்லை. சண்டைதான் வலுத்தது! இறுதியில், வழக்கு சிவபெருமானிடம் சென்றது. அவர், ராமாயணத்தை மூன்று பிரிவினருக்கும் பங்கிடுவதென்று முடிவு செய்தார். தேவர்களுக்கு 33 லட்ச ஸ்லோகங்கள், அசுரர்களுக்கு 33 லட்சம், மனிதர்களுக்கு 33 லட்சம் கொடுத்தபின், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் மீதமிருந்தன. அவற்றையும் மூன்றால் வகுத்துக் கொண்டே போனதில், கடைசியாக ஒரு ஸ்லோகம் மட்டுமே மிஞ்சியது.

ஒரு ஸ்லோகத்தில் 32 எழுத்துக்கள் ஆளுக்குப் பத்து பத்து எழுத்துக்கள் கொடுத்த பின், மிஞ்சியது ரா மற்றும் ம என்ற இரண்டே எழுத்துக்கள்தான். அவற்றை என்ன செய்வது? பாகப்பிரிவினை செய்ததற்கு ஊதியம் வேண்டாமா? அதனால், அந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் தாமே எடுத்துக் கொண்டார். ஒரு கோடி ஸ்லோகங்களின் சாரம் அத்தனையும் ரா, ம என்ற இரண்டு அட்சரங்களில் அடங்கியுள்ளது. அதனால்தான் எந்தவொரு தேவனாகட்டும், மனிதனாகட்டும் அல்லது அசுரனாகட்டும், ஞானத்தில் சிவபெருமானுடன் போட்டியிட்டு வெல்ல அவரை முடியாது. விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு சுலபமான ஷார்ட் கட் எது? என்று பார்வதி தேவி, பரமசிவனிடம் கேட்டதற்கு

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே,
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

ராம நாமம் ஸஹஸ்ர (1000) நாமங்களுக்கு இணையானது என்று ஈசன் பதிலளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar