Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநிகோயிலில் 266 பக்தர்கள் தங்கரதம் ... காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் சாலையில் வாகனம்: ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
12:06

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில், கார், வேன் போன்ற வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால், பக்தர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, விசேஷ நாட்களில், தமிழகம் மட்டும் இன்றி, வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டு செல்கின்றனர். கோவில் பகுதியில், வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக, நாமக்கல் நகராட்சி சார்பில், உழவர் சந்தை அருகில், கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை யாரும் பயன்படுத்துவதில்லை. மாறாக, கோவில் இருபுறமும் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல், கோட்டை சாலையில், வெளிமாநில கார்கள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வழியாக செல்லும் பயணிகள் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கார், வேன் போன்ற வாகனங்களை, கார் பார்க்கிங்கில் நிறுத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar