Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலமரத்தின் கோவர்த்தனகிரி அவதாரம் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் சுதர்ஸன ஹோமம் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் உலக அமைதிக்காக ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் மகேஸ்வர பூஜை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் உலக அமைதிக்காக ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் மகேஸ்வர பூஜை

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2017
11:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், உலக அமைதிக்காக, 27ம் ஆண்டு மகா கிரிவல பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை நடந்தது. உலக நன்மைக்காக, புதுச்சேரி ஓங்கார ஆஸ்ரமம் சார்பில், ஓங்கார ஆஸ்ரம தலைவர் ஓங்காரநந்தா தலைமையில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களுக்கு, நேற்று முன்தினம் மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் இருந்து துவங்கி, மகா கிரிவலம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று கிரிவலப் பாதையில் உள்ள ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில், உலக அமைதியை வேண்டி, சாதுக்கள் ஜெபம், பஞ்சாட்சர ஜெபம், மகேஸ்வர பூஜை நடந்தன. இதில், 300க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர். இதில், திருவண்ணாமலையை புனித நகரமாக அரசு அறிவிக்க வேண்டும், தெய்வீக நகரமான வாரணாசிக்கு செல்ல, சென்னையிலிருந்து நேரடி விமான சேவையை அரசு செய்து தர வேண்டும். திருவண்ணாமலையில் வாழும் துறவிகளுக்கு, அவர்கள் இறந்த பிறகு அவர்களை அடக்கம் செய்யவும், ஈம காரியங்கள் செய்யவும், மாநில அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar