Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜராஜ சோழன் கட்டிய மலைக்கோயில் தேவனேரி வெங்கடாஜலபதி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பவள லிங்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2011
02:11

திருச்சி - அன்பில் வழியில் லால்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது பெருவளநல்லூர். இங்குதான் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது தென்திசை நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இங்குள்ள பிரகதீஸ்வரர் கருவறையில் லிங்கத் திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கே சிவபெருமானின் லிங்கத் திருமேனி பவள லிங்கமாய் காட்சி தருகிறது. முழுவதும் பவளங்களால் ஆனது இறைவனின் திருமேனி என பக்தர்கள் கூறுகின்றனர். தீபாராதனை காட்டும் போது மின்னலாய் லிங்கமேனி பிரகாசிக்கிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி அருள்பாலிக்கிறாள்.

திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் காட்சி தருகிறார். அடுத்து முருகன் சன்னதி. இங்கு முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகனாய் பன்னிரண்டு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் உள்ளது. தினசரி இரண்டு கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் காலை 9 முதல் 10 வரையிலும்; மாலை 5 முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். பொதுவாக சூரியன், பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலது புறம் பைரவரும் இடதுபுறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர். பிரதோஷம் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு பலன் பெற வேண்டிய ஆலயம் இது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar