Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவிலில்ரூ. 87 ... புளியங்குடி கோயிலில் 108 சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவசர கால சேவைக்காக பம்பையில் புதிய ரோடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2011
11:11

சபரிமலை : அவசர கால சேவைக்காக, பம்பையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோட்டை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று திறந்து வைக்கிறார். சபரிமலையில் விபத்துகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களை பத்தணந்திட்டை, கோட்டயம் மருத்துவக் கல்லூரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். பம்பை மணல் பரப்பில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், காயம்பட்டவர்களை விரைவாக கொண்டு செல்வதில், சிரமம் இருந்து வந்தது. இதைப் போக்க, அவசர கால சேவைக்காக, அய்யப்பா சேவா சங்கம் சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் இங்கு புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை 9.30 மணிக்கு பம்பையில் நடைபெறுகிறது. அய்யப்பா சேவா சங்க தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை தலைமை வகிக்கிறார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புதிய ரோட்டை திறந்து வைக்கிறார். இதில், தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார், தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

பஸ் சர்வீஸ்: பம்பையில் இருந்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தமிழகத்தில் தென்காசி, பழனி, கோவை ஆகிய இடங்களுக்கு பஸ் போக்குவரத்தைத் துவக்கியது. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், பம்பைக்கு பஸ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், பம்பைக்கு ஆன்-லைன் புக்கிங் வசதி செய்யப்பட இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
திருவாரூர்: தை வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு மகாஅபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar