Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
’திருமண், திருநீறை கிண்டல் செய்தால் ... ஆதிவடிவுடையாள் ஆதிஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
4,000 ஆண்டுக்கு முந்தைய நகைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
4,000 ஆண்டுக்கு முந்தைய நகைகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 ஆக
2017
01:08

ஐதராபாத்: கற்காலத்தின்போது, 4,000 ஆண்டுகளுக்கு முன், எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட நகைகளை, தெலுங்கானா மாநிலத்தில், தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாத்துக்கு அருகே நடத்தப் பட்ட தொல்லியல் ஆய்வுகளில், பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து, தெலுங்கானா தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை இயக்குனர், என்.ஆர்.விசாலாட்சி கூறியதாவது: ஐதராபாத்தை அடுத்துள்ள சில பகுதிகளில், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர்; அப்போது, கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்து உள்ளன. எலும்பால் செய்யப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கிடைத்துள்ளன. கடந்த, 4,000 ஆண்டுகளுக்கு முன், இவ்வாறு ஒரே அளவிலும், எடையிலும் எலும்புகளை செதுக்கி, ஆபரணங்கள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தது, ஆச்சரியமளிக்கிறது. இதைத் தவிர, மிகவும் அபூர்வமான, ’கேப்ஸ்டோன்’ எனப்படும், தட்டைக் கல் கிடைத்துள்ளது. மனித உருவங்களை பிரதிபலிக்கும் வகையில், இவை இருந்தன. இவை, எந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டன என்பதை கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar