Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்., ... ஊத்தங்கரை அருகே 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் சிலை: ஆய்வில் கண்டுபிடிப்பு ஊத்தங்கரை அருகே 1,100 ஆண்டுகள் பழமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் தைலக்காப்பு: பரவசத்துடன் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
11:08

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் தைலகாப்பு பூர்த்தியில்,  உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாள கிராம மேனி கொண்ட (சுதை சிலை) பெருமாள் சிலைகளுக்கு, அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதனால் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.  ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், இதற்கென கடந்த பத்து நாட்களாக, தைலம் காய்ச்சப்பட்டது. சந்தனம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட, எட்டு வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு, தைலம் காய்ச்சும் பணி நடந்தது. தைலப்பானையுடன் கோவிலை சுற்றி வந்து, மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது. தைல காப்பால் 48 நாட்களுக்கு பெருமாளை முழுமையாக தரிசிக்க முடியாது. முகம், பாதங்களை மட்டும் பக்தர்கள் தரிசித்தனர். விழாவை முன்னிட்டு, தைலகாப்பு பூர்த்தியில்,  உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar