Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈச்சங்காடு விநாயகர் கோவில் ... சுவாமி அலங்காரத்தில் ஆனந்தம்: பரவசப்படுகிறார் வினோத் சுவாமி அலங்காரத்தில் ஆனந்தம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமணத்தடை நீக்கும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்
எழுத்தின் அளவு:
திருமணத்தடை நீக்கும்  ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்

பதிவு செய்த நாள்

09 செப்
2017
12:09

போடி: சகல சவுபாக்கியங்களையும் அள்ளித்தரும் வகையில் போடி திருமலாபுரத்தில் அமைந்துள்ளது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில். 100 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயில் சவுடேஸ்வரி அம்மனின் வலது புறத்தில் லிங்கம் உள்ளதால் இவ்வாறு அழைக்கப் படுகிறது. கோயில் வளாக பிரகாரத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும், அனுமன், துர்க்கை அம்மன், காலபைரவரும், நவக்கிரகங்கள் மற்றும் வீரபத்திரர், அம்மனின் பின்புறத்தில் தட்ஷணாமூர்த்தியும் உள்ளனர். முழுவதும் சலவை கல்லிலான கிருஷ்ணர் சிலை இங்கு உள்ளது.

வடக்கு நோக்கி அமைந்துள்ள அம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கி திருமணம் நடந்து, குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் மனநிம்மதி தருவதாக ஐதீகம். காலபைரவரை வணங்கினால் வழக்கு சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு, கண்ட, அஷ்டமத்து சனி விலகும். வேண்டுதல் நிறைவேறிய பின் வடைமாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரியகும்பிடு விழாவும், ஆண்டுக்கு ஒரு முறை வருஷாபிஷேகமும் நடக்கிறது. தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 5 :00மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். இதில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடைபெறும். ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் வரலட்சுமி பூஜைகளும் நடைபெறும். கால பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று இரவு சிறப்பு பூஜை செய்வது இக்கோயில் சிறப்பாகும். வாரந்தோறும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விழா நாட்களில் கோயிலில் அதிக பக்தர்கள் கூட்டம் இருக்கும். மேல் விபரங்களுக்கு அர்ச்சகர் பி.சிவமணிகண்டனை 90438 33880 என்ற எணணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar